Search

အခမဲ့ အီဘွတ်များနှင့် အသံစာအုပ်များ

ရေနှင့်ဝိညာဥ်တော်သတင်းကောင်း

முதன்மை நற்செய்தியைக் குறித்த ஞானம்

တာမေးလ်၊ 53 စာရေးသူ Rev. Paul C. Jong ISBN 9788928209705 စာမျက်နှာ 437

အီလက်ထရွန်းနစ်စာအုပ်များနှင့် အသံစာအုပ်များကို အခမဲ့ ဒေါင်းလုဒ်လုပ်ပါ

သင်နှစ်သက်ရာဖိုင်ပုံစံကို ရွေးချယ်ပြီး သင့်မိုဘိုင်းလ်၊ ကွန်ပျူတာ သို့မဟုတ် တက်ဘလက်တွင် လုံခြုံစွာ ဒေါင်းလုဒ်လုပ်ကာ တရားဒေသနာများကို မည်သည့်နေရာ မည်သည့်အချိန်တွင်မဆို ဖတ်ရှုနားဆင်နိုင်ပါသည်။ အီလက်ထရွန်းနစ်စာအုပ်များနှင့် အသံစာအုပ်အားလုံးသည် လုံးဝအခမဲ့ဖြစ်ပါသည်။

The number printed on the paperback cover and on Amazon is တာမေးလ်၊ 53. You can also search by this number.
အောက်ပါပလေယာမှတဆင့် အသံစာအုပ်ကို နားဆင်နိုင်ပါသည်။ 🔻
📖 ယခု အွန်လိုင်းဖတ်ပါ
ပုံနှိပ်စာအုပ်ပိုင်ဆိုင်ပါ
Amazon တွင် ပုံနှိပ်စာအုပ်ဝယ်ယူရန်

စာအုပ်များကို လက်ရှိတွင် Amazon တွင် တစ်ဦးချင်း ဝယ်ယူနိုင်ပါသည်။ (Kindle အီးဘွတ်ခ်များကိုလည်း ဒေါင်းလုဒ်လုပ်နိုင်ပါသည်)

பொருளடக்கம்
 
முன்னுரை 
1. மனிதர்களுடைய மூலப்பாவங்கள் என்ன? (மாற்கு 7:20-23) 
2. நற்செய்தியானது இரத்தத்தினால் மட்டுமா, அல்லது நீரினால் மட்டுமா, அல்லது இரண்டினாலும் நிறைவேற்றப் பட்டதா? (யாதிராகமம் 12:43-49) 
3. யோவான் ஸ்நானனுடைய செயலுக்கும் நம்முடைய பாவநிவாரணத்தைக் குறித்த நற்செய்திக்கும் உள்ள தொடர்பு (மத்தேயு 21:32) 
4. மறுபடியும் பிறத்தல் என்பதின் உண்மையான பொருள் என்ன? (யோவான் 3:1-15) 
5. மாறுதலடைந்த பலிகாணிக்கை (எபிரெயர் 7:1-28) 
6. உலகத்தின் எல்லாப் பாவங்களையும் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி (யோவான் 1:29) 
7. உங்களுடைய எல்லா சொந்தப் பாவங்களையும் துடைத்து விட்ட பாவநிவாரண நற்செய்தி (யோவான் 13:1-17) 
8. உலகத்தின் பாவங்களை மேற்கொள்ளக் கூடிய முதன்மை நற்செய்தி (1 யோவான் 5:4-9) 
 
முதன்மை நற்செய்தியானது இரட்சிப்பின் சத்தியம் ஆகும் அது ஒவ்வொருவருக்கும் முற்றிலும் இன்றியமையாததாகும். எல்லா மதப் பிரிவுகளையும் கடந்து, இந்த முதன்மை நற்செய்தியானது, கர்த்தருடைய ஆசீர்வாதங்கள் எப்படி அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் கொடுக்கப் படுகிறது என்று போதிக்கிறது. இந்த உண்மையான நற்செய்தி இப்போது உங்கள் இருதயத்தை கர்த்தருடைய பொங்கி வழியும் அன்பினால் நிரப்புகிறது. மேலும் இதுவே உங்களுக்கு அன்பான அனைவருக்குமான மிகச் சிறந்த பரிசாகும்
ပိုများသော